Saturday 20 July 2013

கல்கியில் பிரசுரமான என் முதல் கவிதை... 


நீயாகத்தான் வாழ்ந்தேன்..

என்னை விட்டு 
உன்னிடம் வந்த நான்
என்னில் இருக்கும் போதும் 
நீயாகத்தான் வாழ்ந்தேன்... 
உன்னைச் சேர்ந்த போது 
தான் தெரிந்து கொண்டேன்... 
நேர்த்தியாய்ச் 
சொல்லப்படுவதில் 
ஜெயிக்கத் தொட‌ங்குகிறது 
நம் எண்ணங்கள்..



ஜூலியட்




No comments: